வெள்ளி, 30 நவம்பர், 2012

“S” என்ற எழுத்தில் உள்ளவர்கள் எப்படி இருப்பார்கள்……

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் "S" என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள்.

எதிர்வரும் டிசம்பரில் உலகம் அழியாது ! நாசா விஞ்ஞானிகள் உறுதி...!!!

உலக அழிவைப் பற்றிய பீதியுடனும், பயத்துடனும் காணப்படும் மக்களே!.. எதிர்வரும் டிசம்பர் 21ம் திகதி உலகம் அழியாது என நாசா விஞ்ஞானிகள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.